இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
16. புரட்சி தூவிச் சென்றாள்.
தள்ளிக் குதித்தோடும் மானும் . தோற்றிடும் பார்வையினாள் தெள்ளிய தென்றலையே - உடலில் தெளிக்கும் பொன்னியினை, அள்ளி யணைக்குமின்பம் ※ மணத்தால் - அமையப் பெற்றகுப்பன் - வள்ளி எனுங்கன்னியை - வஞ்சமாய்
வரித்து நாடிநின்றான்.
67
முல்லை மலர்பறிக்க - வள்ளி
முத்து நகைவிரித்தே கொல்லையில் வந்துநின்றாள்: - குப்பன்
கொத்திடப் பாய்ந்துவந்தான்; சொல்லைச் சொரிந்தவுடன் - அன்னார்
சொக்கினர் இன்பத்தினில், பல்லை -5-95 - பொன்னி
பார்த்துப் பதறிநின்றாள்! х
- . 68
46.