பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 வாழ்விற்கே ஒரு நாள் "என்ன இது! நல்ல நாளுங் கிழமையுமா? வருஷத்திற்கே ஒரு நாள்....... அன்னைக்குமா இப்படி?” “இல்லைடி! என் வாழ்விற்கே ஒரு நாள்!” என்று நிமிர்ந்து நின்று சொன்னார் ஆண்பிள்ளைச் சிங்கம் சுப்பையா முதலியார். "போதும் விளையாட்டு. விடிந்த பிறகுமா...!” என்று முனகினாள், மனைவி, “ஆமாம்; விடிந்துவிட்டது என்று ஆமோதிப்பதைப்போலக் கரைய ஆரம்பித்தது, காக்கைக் கூட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/97&oldid=1270273" இலிருந்து மீள்விக்கப்பட்டது