§§ சகல கலாவல்சி,
9. தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே.
- (தண்டியலங்காரம்)
9. என்னே உடையாள் கல்மடந்தை: எவ்வுயிரிக்கும் அன்னே யுடைய அடித்தளிர்கள்-இன் அளிசூழ் மென்மலர்க்கே தங்கும் எனஉரைப்பர்: மென்மையிலா வன்மனத்தே தங்குமோ வந்து, -
10, இமையவர்கள் மோலி இணைமலர்ந்தாள் சூடச்
சமயத் தொறும்நின்ற தையல்,- சிமய மலேமடந்தை, வாச மலர்மடந்தை, எண்ணெண் கலேமடந்தை நாவலோர் கன். -
- (தண்டியலங்கார உரை, மேற்கோள்.)
11. பொத்தகமும் ஞானத்து முத்திரையும் பொற்பளிங்கும்
வைத்த கமண்டலமும் வன்னிகையும்-முத்து இடம்கொண்ட பூண்முலேயும் வந்தென் மனத்தே
இடம்கொண்டாள்: நீங்கிற் றிடர். - (பாரத வெண்பா)
12. வெள்ளைக் கலைஉடுத்து வெள்இாப் பணிபூண்டு
வெள்ளேக் கமலத்து வீற்றிருப்பாள், - வெள்ளே அரியா சனத்தில் அரசரோ டென்னச் சரியா சனம்வைத்த தாய்.
(காளமேகப் புலவர்)
8. தவளத் தாமரை - வெண்டாமரை. 9. அளி - வண்டு. - 10. மோலி - மகுடம். சிமயம் - சிகரம். 11. பொற்பளிங்கு - பொலிவு பெற்ற பளிங்கு. வன்னிகை-கிளி. வட மாகிய ஜபமாலை, பூண்முன்பு மர்கி என்று ஒரு சொல் வருவித்து முடிக்க.
18, ఊడి - ஆடை, அரியாசனம். சிங்காதனம், சரி
ஆசனம் - சமமான ஆசனத்தில்,