பக்கம்:சகுந்தலா.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 123 அவளுக்கு என்ன யோசனை தோன்றியதோ, சடக் கெனக் கையில்ை கிண்ணத்தைப் பற்றினுள். ஊம்ஹஅம். சொன்னுல்தான் கிடைக்கும். இல்லையின் ைகிடைக்காது” என்று கூறிச் சிரித்தாள். . . . கிடைக்காதோ!' என்ருன் அவன். அவள் ஊகூங்’ என்று தலையசைத்தது ஒய்யாரமாக யிருந்தது. அவள் எதிர்பாராது நின்ற போது அவன் அவளது கையைத் தன் கையில்ை பற்றி இழுத்துத் தள்ளிவிட்டு, கிண்ணத்தை எடுத்துக்கொண்டான். அவள் முகம் சிவந்தது வெட்கத் தில்ை ஆனந்தமும் கலந்திருந்தது அங்கு. அவள் செல்லமாகச் சிணுங்கினுள், இப்படி நீங்க செப் தது நல்லாயில்லே ' என்று. : - 'o-- விளையாடுவது நன்முக பிருக்குதே, அது போதும்! அவள் உற்சாகமாகக் கூறிள்ை விக்ாயாட்டைப் பற்றிச் சொன்னது சரி. வேறே நல்லது எதுவும் உங்க கண்ணிலே படலே . இல்லியே! என்ருன் அவன். இல்லை ? இல்லையா?” என்று கேட்டபடி அவள் மேஜை மீது தன் உடலின் மேல் பாகத்தைச் சாய்த்து, படம் எடுக்கும் பாம்பு போல் தலையை முன் நீட்டி ஆட்டினுள். நீண்ட சடை துவண்டு துள்ளி முன்னுல் வந்து தொங்கிப் புரண்டது. ஒண்னும் தெரியலே ? தெரியலே ' என்று கேட்டுக்கொண்டே, சிமிட்டிய கண்களுடன் முகத்தை முன் ட்ேடிய அவள் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் முகத்தோடு முகம் மோதவிட்டு விடுவாளோ என்று தோன்றியது. அவன் நாற்காலியில் பின்வாங்கிச் சாய்ந்துகொண்டே, " இந்தா உலகு, என்ன விளையாட்டு இது ' என்று சிடு கிடுத்தான். அவளோ சிரிசிரி என்று சிரித்தாள். பின்னே என்னவாம்? தெரிந்து கொண்டே தெரியலே, தெரியலே யின்னு சொன்னுல் '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/125&oldid=814713" இலிருந்து மீள்விக்கப்பட்டது