பக்கம்:சகுந்தலா.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா -- #33 உம். கொஞ்சம் கதவைத் திறவுங்களேன் என்குள் ஏனும் ? திறங்கன்னு சொன்ன திறக்க வேண்டியது. தானே. நீ எசமானியம்மா : உத்திர விட்ட உடனே கான் திற: திடினும். இல்லேயா ? என்ருன் கிண்டலாக அவன் நகைத்தாள். உங்களுக்கு ஒரு சாமான் கொண்டு வந்திருக்தேனே : என்ருள், ஆசையைக் கிளறி விடும் தொனியில். என்ன சாமான் : கதவைத் திறந்தால், தானே தெரியும்: சும்மா சொல்லுதே. தோன் வுெறும் கையோடு கிக்கிறியே.. ஊம்ஹஇம். நான் கீழே பதுங்கி யிருந்தேகு இல்லேயர், அப்போ தரையில் வச்சேன். அது அங்கேயே யிருக்கு.” பொய். பொய் சொல்றே !” நான் ஏன் ப்ொய் சொல்லப் போறேன் என்று கூறி ஒயிலாகத் தலையசைத்தாள் அவள். சசிக்க வேண்டிய காட்சியாகத் தானிருந்தது அவனுக்கு, ஆகா தெரியுமே தோன் அரிச்சந்திரன் விட்டுக்கு அடுத்த வீட்டுக்காரி யாச்சே!' - ஓ ! நீங்க பெரிய அரிச்சந்திரன் என்ற நம்பிக்கை போலிருக்குது உங்களுக்கு ' என்று சொல்லிக் கலகலச் சிரிப்பைக் கொட்டினுள் உலகு. அவள் பேச்சு சாதுர்யம் மறுபடியும் அவனைப் பிரமிக்க வைத்தது. அவன் கதவைத் திறந்தா பாவான் தக்வி 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/135&oldid=814724" இலிருந்து மீள்விக்கப்பட்டது