பக்கம்:சகுந்தலா.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா Z33。 கூடிய வகையிலா காம் நடந்து வந்திருக்கிருேம், அப்ப அவளுக்கும் விளங்காமலா போயிருக்கும். அதுதான் விலகி விலகிப் போகிருளே என்னவோ ! என்று கிரீனத்தான். ஒரு வேளை இந்தப் பெண் விளையாட்டுக்காக பெயர்களே வைத்து வேடிக்கை பண்ண விரும்பி யிருக்கலா மல்லவா !” என்று தீனக்குரல் கொடுத்தது மனக்குறளி, இந்தத் துஷ்யந்த மகாராசா நினைப்பு சகுத்தலா தேவிக்கும் இல்லா மலா யிருக்கும் இருக்கும் இருக்கும் : இவர் தான் என்னேக்கூடக் கவனிப்பதில்லையே என்று மென் குரலில் பேசினுள். இப்ப உன்னே என்ன செய்றேன் பாரு என்று கூவிக் கொண்டு அவள் அருகில் விரைந்தான் ரகு. அவளோ தாவணிக்குள் மறைத்து வைத்திருந்த புத்தகத்தை தொம்’ மென்று சோபாவில் போட்டுவிட்டு, சிரித்துக் கத்தியபடி துள்ளிப் பாய்ந்தாள் வெளியே ஒடுவதற்காக. - வெளியே அடி எடுத்து வைத்து விட்டாள். ஆணுல் வேகமாகத் தொடர்ந்த ரகுவின் கையில் அவள் தாவணி சிக்கிக் கொண்டது. அவன் அதைப் பிடித்து இழுத்தான், அவள் முகம் செக்கச் சிவந்தது. ஐயோ, விடுங்கள். விட்டுவிடுங்கள், அக்கா வந்திடப் போருள் ' என்று வெட்க மிகுதியோடு கெஞ்சிள்ை உலகு. அவன் துணியை விடாமல் இனிமேல் அப்படியெல் லாம் பேசாதே. பேசாதே என்று கூறி மண்டையில் செல்லக் குட்டுகள் இரண்டு பதித் தான். வெட்கம் பயம், மகிழ்ச்சி எல்லாம் குழம்பிய முகத்தினனாய் அக் குமரிப் பெண் நின்ற கோலம் ரசனேக்கு விருந்தாகத் தானிருந்தது. ஆனுல் தன் தவறுக்காக அவன் வெட்கிக் குன்றிப் போக வேண்டிய கட்டம் உடனேயே வந்தது. - - உலகு பயந்தபடியே வந்து சேர்ந்தாள் சகுந்தலே. உங்கள் நாடகம் சொம்ப நல்லா, க்குதுதலும் அப்பவே பிடித்துக் கவனித்துக் கொண்டு - --- - ன். உங்கள் விளையாட்டுச் சிரிப்பும், பேச் - தெளிவாகத் தான் விழுந்தது : என்று சுடும் கு ள்ை அவள். பொதுவாக இரண்டு பேருக்கும் படும்படியாகத்தான் தொன்ள்ை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/137&oldid=814726" இலிருந்து மீள்விக்கப்பட்டது