பக்கம்:சகுந்தலா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா ア3 அதனுல் என்ன விஷயம், எங்கே வங்தே ?’ என்று கூட விசாரிக்காது அவளேயே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்திலுைம் மகிழ்வின் மிகுதி யினுலும் சிவந்தது. தலேகுனிந்து நின்ருள். என்னம்மா உலகம்மா, என்னம்மா வேணும் ? என்று கேட்டான் அவன். அப்படிக் கேட்ட தினுசும் சொற்களும் அவள் காணத்தை அதிகப்படுத்தின. சட்டென்று சமாளித்துக் கொண்டு, குலுங்கச் சிரித் தாள் அவள். குறும்புத்தனச் சிரிப்பு. உங்க கிட்ட உறை இருக்குதா ? என்ருள். - என்ன உறை ? தலாணி உறையா ? . ஊஹல்க் என்று அவள் ஒய்யாரமாய் தலே பசைத் தாள். தபஜ உறை ! தபால் உறையா !” ஊம். காயிதத்தை அடைச்சு அனுப்புகிற உறை. ரெண்டணுத் தபால் பில்லே ஒட்டிய காகித உறை என்ருள். அளவுக்கு அதிகமான தலேயசைப்பு, கண்ணுேட்டம், உடல் நெளிப்புகளுடன், -

  • நீ மெத்தப் படிச்ச அம்மா போலிருக்கு உறையா மில்லே உறை : கவர்க்கூடுன்னு கேட்டிருக்கப்படாது! என்று கிண்டல் பண்ணினுன் அவன்.

இருக்குதா ? இருந்தால் அம்மா வாங்கிட்டு வரச் சொன்னங்க என்று சொல்லிச் சிரித்தாள். - அம்மா தான் உறைன்னு கேட்கச் சொன்னுங்களா ?” ஊஹகும். தபால் கவர் இருந்தால் கேட்டு வாங்கிட்டு வான் னுங்க ' ஒகோ. நீ உன் அகராதித்தனத்தைக் காட்ட விரும் பியைாக்கும் பேஷ் அது சரி. அந்த விட்டு ஐயா எழுங் திருச்சாச்சா ?” - எழுந்து, குளிச்சு முழுகி, தோசை காப்பி எல்லாம் சாப்பிட்டு, விடியதுக்கு முன்னலேயே டுர் போயாச்சு. வெளியூர் பிரயாணம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/75&oldid=814830" இலிருந்து மீள்விக்கப்பட்டது