98 சேரர்
பெரு வீரனவன் என்பதைப் பேய்மகள் இளவெயினியார் பாட்டேயன்றி, பெருங்கடுங்கோ பாடிய பாட்டொன்றும் விளங்க உணர்த்துகிறது. பாய்ந்து வரும் பகைவர் படை யினே எதிர்த்துப் போரிட்டுத் துரத்தி வெற்றி பெற்முன் ஒரு வீரன் ; ஆனல் மேற்கொண்ட அப் போரில், பகைவர் எறிந்த வேல்களும் வாள்களும் பாய்ந்தமையால், அவன் உடல், சுண்ணிற்கும் புலனுகாவாறு சிதைத்து அழித்து விட்டது ; அவனும் இறந்துவிட்டான் ; இத்தகைய பெரு வீரனேக் கடன் முடித்த காளே ” எனப் பாராட்டிய தோடு, பெரும் புகழ் பாரிலே நிற்க, அவன், புலவர் வாய்ப் பாவிலே சென்று மறைந்துவிட்டான் என்றும் பாடிய பெருங்கடுங்கோ பாடல, அவரும் ஒரு பெருவீராவர் என்பதை உணர்த்திகிற்றல் உணர்க :
'எஃகு உளம்கழிய, @ಿ.ಕೆ.) மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனே யாண்டுள ஒேஎன வினவுதி யாயின்,
சேண் விளங்கு நல்லிசை கிறீஇ காவில் புலவர் வாயு ளானே.” )ا-!A( فا : a- ئے|a(
பெருங்கடுங்கோ, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐக்கிணைகளுள் பாலைத்திணைக்குரிய, முதல், கரு, உரிப்பொருள்களை ஊன்றி யுணர்ந்து, உயர்ந்தோர் போற்றப் பாடியுள்ள சிறப்பால், டாலே பாடிய பெருங் கடுங்கோ எனப் பாராட்டப் பெற்றுளார்.
பாலே பாடிய பெருங்கடுங்கோ, ஒரு பேரரசர் மரபிலே வந்தவர் ; தாமும் ஒர் அரசராய் காடாண்டு ஏலம்பல கண்டவர்; அதனல், அக்கால அரசர் இயல்புகளை நன்கு அறிந்தவராவர் ; அவ்வாறு தாம் அறிந்த அரசியல் துட்பங் களேத் தாம் பாடிய பாக்கள் இடையிடையே, ஏற்ற இடங் தேடிக் கூறிச் சென்று ளார். -
பழுதெண்னும் மந்திரியின் பக்கத்துள் தெல்வோர் எழுபது கோடி புறும்’ என்ப. ஒரு காட்டு ஆட்சியின்