பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி 9i

இலம்பா டுழந்தஎன் இரும்பே ரொக்கல், விாற்செறி மாபின செவித்தொடக் குசரும், செவித்தொடர் மரபின விால்செறிக் குநரும், அரைக்கமை மரபின மிடற்று யாக்குசரும், மிடற்றமை மரபின அாைக்கு யாக்குநரும், கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அாக்கன் வெளவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிங் தாஅங்கு அரு.அ அருகனை இனிது பெற்றிகும்.’ (புறம்: கூஎஅ)