இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வெற்றிவேற் செழியன் ill
மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் கிரைமணிப் புரவி ஒர் ஏழ் பூண்ட ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என மாலைத் கிங்கள் வழியோன் ஏறினன் * ஊழிதோ அாழி உலகம் காத்து வாழ்க எங்கோ வாழிய பெரிது!’
(சிலம்பு : உஎ : க.உ.எ - கச0)
- அன்று கொட்டுப் பாண்டிய நாடு மழை வறங் கூர்ந்து வறுமை எய்தி வெப்பு நோயும், குருவும் தொடாக், கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன், நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வியால் விழாவொடு சாந்திசெய்ய நாடுமலிய மழைபெய்து,
நோயும் துன்பமும் நீங்கியது.”
(சிலம்பு : உரைபெறு கட்டுாை)