பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை 85

്കേു வியலிடங் கமழ, இவண் இசை உடையோர்க் கல்லது அவனது உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குருசில் ! நீ ஈங்கிது செயலே. ’ (புறம்: இ0)

இவ்வாறு பண்பு பலபெற்று, பாடசால் புகழொடு விளங்கிய தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை பதினேழேயாண்டு, பெருவாழ்வு வாழ்ந்து வீறெய்தி விளங்

கினன்.