பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திரையன் 'வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலே இழையணி யானை இயல்தேர் ; மிகுதிலியொடு நண்பகல் உற்ற செருவில், புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தென.” 'பொலம்பூண் நன்னன் புன்னடு கடிக்கென யாழிசை மறுகின் பாழி ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன் இகல்அடு கற்பின் மிகுதிலியொடு தாக்கித் * . . தன்னுயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது ? (அகம்: கசஉ; க.ச.அ. க.அக; உ0அ; உக்சு) 'வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூந்தோள் யாப்பின் மிகுதிலி காக்கும் பாரம்: . - (நற்: உசுடு)