பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அகுதை செய்திலன் அவன் உரிமை மகளிர் உறுதுயரையும் # "நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேஎய்க்கு ஊட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞர்லி, புள்ளிற்கு ஏம மாகிய பெரும்பெயர் வெள்ளத் தானே அதியற் கொன்று உவந்து ஒள்வாள் அமலே ஆடிய ஞாட்பு.’ 'கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிளுதிவியொடு பொருதுகளம் பட்டெனர். கரணிய செல்லாக் கூகை காணிக் கடும்பகல் வழங்கா தாஅங்கு." "ஒம்பரண் கடந்த வீங்குபெருங் தானே அடுபோர் மிஞிலி செருவிற்கு உடைஇ முருகுறழ் முன்பொடு பொருதுகளம் சிவப்ப ஆஅய் எயினன் வீழ்ந்தென. ஞாயிற்று ஒன்கதிர் உருப்பம் புதைய ஒராங்கு வம்பப் புள்ளின் கம்பலேப் பெருந்தோடு விசும்பிடை துார ஆடி. வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளியியல் வாழ்க்கைப்பாழிப் பறந்தலே இழையணி யானே இயல்தேர் மிஞ வியொடு கண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்க்தெனப் புள்ஒருங்கு, அங்கண் விசும்பின் விளங்கும் ஞாயிற்று ஒன்கதிர் தெருமைச் சிறகரில் கோலி . நிழல்செய்து உழறல் காணேன் யான்எனப் படுகளம் காண்டல் செல்லான், சினம்சிறந்து. . உருவின கன்னன் அருளான் கரப்பு." -- "பொலம்பூண் கன்னன், புன்னடு கடிக்தென யாழிசை மறுகின் பார் ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன்