பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

சங்க இலக்கியத்


செங்காந்தள் ஏறிப் படர்ந்து “காயா மென்சினை தோய நீடிப் பல்துடுப்பெடுத்த அலங்கு குலைக் காந்தள்

அணிமலர் நறுந்தாது ஊதும் தும்பி”அகநா.





|தாவர இயல் வகை||: ||பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |-style="vertical-align:text-top;" |தாவரத் தொகுதி||: ||காலிசிபுளோரே, மிர்ட்டேலீஸ்
(Myrtales) அகவிதழ்கள் பிரிந்தவை. |-style="vertical-align:text-top;" |தாவரக் குடும்பம்||: ||மெலஸ்டோமேசி (Melastomaceae) |-style="vertical-align:text-top;" |தாவரப் பேரினப் பெயர்||: ||மிமிசைலான் (Memecylon) |-style="vertical-align:text-top;" |தாவரச் சிற்றினப் பெயர்||: ||எடுயூல் (edule) |-style="vertical-align:text-top;" |தாவர இயல்பு||: ||குற்றுச்செடி, புதராகவும் வளரும். |-style="vertical-align:text-top;" |தாவர வளரியல்பு||: ||மீசோபைட் |-style="vertical-align:text-top;" |இலை||: ||தனி இலை, பளபளப்பானது. தோல் போன்றது. தடித்தது. இலைக் காம்பு மிகச் சிறியது. இலை விளிம்பின் ஓரமாக இலை நரம்பு சுற்றியிருக்கும். |-style="vertical-align:text-top;" |மஞ்சரி||: ||இலைக் கட்கத்தில் கலப்பு மஞ்சரியாக வளரும். கொத்துக் கொத்தாகக் காட்சி தரும்.

|மலர்||: ||பளபளப்பான கருநீல நிறமானது. அகவிதழ்களின் உட்புறத்தி

ல் அடியில் செந்நிறமாக இருக்கும். இலையடிச் செதில்கள் உள்ளன.

|-style="vertical-align:text-top;" |புல்லி வட்டம்||: ||4. புறவிதழ்கள் இணைந்து, புனல் போன்று அடியில் குழல் போன்றது. |- |}