இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
440
சங்க இலக்கியத்
உயரம் | : | 20 முதல் 50 மீட்டர் நீளம். படர்ந்து வளரும் ஏறுகொடி. |
வேர்த் தொகுதி | : | ஆணி வேர், பக்க வேர்கள் |
தண்டுத் தொகுதி | : | 2-3.5 மி. மீ. பருமன். |
கிளைத்தல் | : | இலைக்கோணத்தில் உள்ள குருத்து நீண்டு, கிளைத்து வளரும். நுனியில் பூங்கொத்தாகி விடும். |
இலை | : | கூட்டிலை எதிரடுக்கில் 18 முதல் 20 செ.மீ நீளம், அடியில் 2, நுனியில் 1 சிற்றிலை. இலைக் காம்பு 12-15 செ.மீ. நீளமானது. |
சிற்றிலை | : | அடியில் உள்ள இரண்டும் 5-6.5 செ.மீ.நீளம், 2.5-3 செ.மீ. அகலம். நீள் முட்டை வடிவம். நுனியில் உள்ள சிற்றிலை காம்புடன் 7-8.5 செ.மீ. நீளம், சிற்றிலைக் காம்பு 12-15 மி.மீ. நீளம். |
நீள, அகலம் |
: | 5.5-7 X 3-3.5 செ. மீ. |
விளிம்பு |
: | பளபளப்பானது. நேர் விளிம்பு. |
நுனி |
: | நேர் கோணமானது. |
மஞ்சரி | : | மஞ்சரிக் காம்பு 6-8 செ.மீ. நீளம். இலைக் கோணத்திலும், கிளை நுனியிலும், நுனி வளராப் பூந்துணர் அடியில் துணர்ச் செதில் சிற்றிலை போன்றது; சிறியது; மெல்லியது. 3-4 X 1-1.5 மி.மீ. |
அரும்பும் போது | : | 10-15 மலர்கள் உண்டாகும். 3-3.5 செ.மீ. நீளம். |
மலர்க் காம்பு | : | 2 மி.மீ. குட்டையானது. |
புல்லி வட்டம் | : | 5 பச்சை நிறமுள்ள புறவிதழ்கள் இணைந்து, குழல் வடிவானது. 3-5 மி.மீ. நீளம். மேலே 5 விளிம்புகள் காணப்படும். |