இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
212 சங்க இலக்கியம்
முரசதிர்ந்தன்னவிண்குர லேற்றொடு
படுமழை யுருமி னிரங்கு முரசு
| | | | | | | | | | || H ..... புணரி குனில்வாய் முரசினிரங்கும்
-குறுந். 322:2.3 அருவி முழவின்
-நற். 176: 9 என்னும் இலக்கியங்கள் உணர்த்துகின்றன.
அருவி தண்ணென் முரசி னிமிழிசை காட்டும்
-குறுந். 365: 3.4 போர்க்களங்களிலும் முரசங்கள் முழங்கின. முரசங்கள்
காலையில் இயம்புகின்றமையைச் சங்கப் பாடல்கள் சாற்றுகின்றன.
படுகண் முரசங் காலையியம்ப
-மதுரை. 232 இமிழ் முரசிரங்க
-மதுரை. 672
நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பு
-புறம். 161: 29
தழங்குரன் முரசங் காலை இயம்ப
-ஐங். 448: 1
பதலை
பதலை இருந்தமையைச் சங்க இலக்கியங்களால் உணரலாம்.
பதலை ஒருகண் பையென வியக்குமின் H * -புறம். 152:17 என்னும் புறநானூற்றடியாலும்,