பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வாழ்ந்த ஊரும், மலையும்


பாரி - பறம்பு மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.

வல்வில் ஓர் - கொல்லி மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.

ஆய் அண்டிரன் - பொதியின் மலையும், ஆய்குடி ஊரும்.

திருமுடிக்காரி - முள்ளூர் மலையும், மலாடு, திருக்கோவலூர் ஊர்களும்.

நள்ளி - தோட்டி மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.

நெடுமான் அஞ்சி - குதிரை மலையும், தகடூர் ஊரும்.

பேகன் - ஆவினன்குடி மலையும், நல்லூர் ஊரும்.