பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 26. 27 俄 28. xiii துதெனில் மாறன் சொன்ன தூதுதான் தமிழில் மேலாம்! ஒதுமத் துதில் காணும் உள்ளுறை நயங்கள் தம்மைத் இதறக் காட்டி, ஞானம் . சிறந்தநல் லனுட்டா னங்கள் மேத(கு)அப் பறவை தன்னின் விரிகிற கிரண்டென் கின்றார்! ஆன்னமும் கிளியும் வண்டோ டருங்குயில் மயில்கள் பூவை என்னுமிப் பறவை யெல்லாம் பறவையோ? இல்லை, இங்கே நன்னயத் தாழ்வார் நாத முனிக ளாசாரி யர்கள், முன்னைய சான்றோர் என்ற மேலவர் முழக்கம் தானும் இப்புவி மாந்தர் நெஞ்சில் இடங்கொளும்; யாரும் கொள்ள ஒப்பிலாச் சடகோ பர்தம் உளத்தினை-அருங்க லைகோன் எய்ப்பினில் வைப்பாய் நாட்டுக் ந்ேதவிந் நூலின் மேன்மை செப்பிடற் குரியன் யானோ - சேடனே விளக்க வல்லான்: கண்ணனைக் குருகூர் வள்ளல் காதலால் பாடிச அசன ய வண்ணங்க ளாயி ரத்தின் . வகைகளை அலசி, யாரும்