பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைணவச் செல்வரும் ஈத்துவக்கும் இன்பங் கண்டவரும் வைகுந்தவாசியுமான சொர்ணாவூர் திரு. கே. சந்தானம் ரெட்டிங்ார் அவர்க்ட்கு அன்புப் படையல் திளைத்தவர்; திருமகள் அருளால் மங்கலச் செல்வம் யாவையும் பெற்று மகிழ்ந்தவர்; நாதயா முனர்போல் துங்கமார் பண்பால் பிரபந்தம் யாண்டும் துலங்குறத் தொண்டுசெய் வள்ளல்; எங்குல தீபம் பெர்ருவில் சந்தான் ஏந்த்லார்க் குரியதிந் நூல்ே.