பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ம.பொ.சிவஞானம்



இந்தியாவின் அரசியல் வரலாற்றிலே, "மத்தியில் சமஷ்டி "மாநிலங்களில் சுயாட்சி" என்னும் கொள்கைக்காகவே பிறந்து அதற்காகவே போராடி வரும் முதல் அமைப்பு ஒன்று உண்டென்றால், அது தமிழரசுக் கழகம்தான். அந்தக் கழகத்தின் சார்பில் இந்நூலை தமிழனத்தாருக்குக் காணிக்கையாக்கு கின்றேன்.

இதனைச் சிறந்த முறையில் வெளியிட முன்வந்த பூங்கொடிப் பதிப்பக உரிமையாளர் திரு.வே. சுப்பையா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.பொ.சிவஞானம்