பக்கம்:சட்டமும் அதிகாரமும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஊஉமயற்சியிஇல் உற்பத்திசெப்டம் பெருஷ்டவுயஉட் அதுபவிக்க வேண்டிய_உரிழை ஊட்சூட்சும்மூ! இட்டஞ் இற்படவில்லை. இதற்கு கேர் விரோ கான டெது.உழிஉேத்-இதப்பூலுே அவை கோன்றியிருக்கின்றன. இபருவே உற்பத்தி துெப்வேனிடமிருந்து அவன் உற்பத்தி இதப்தஇல் இதுகுகியைப் பக்க-அணுக இருமிலும் செய்யாது-இலு-இபேரிகள்_அநுபவிக்கும்படி செ i, விதே அஆம்ಓä TMe BDuJJBSBJett ሥ" மென்று ச ட் ட ம் சொல்வதாக வைத்துக்கொள்வோம். அங்க விட்டை அவனே சொந்தமாகக் கட்டிவிட் ன் என்பத்ற்காக அந்த உரிமை அவனுக்கு ஏற்படவில்லே. அந்த விடு பல தொழிலாளர்களால் கட்டப்படுகிறது. அவர் களுக்குச் சேர வேண்டிய கூலி முழுவதும் கொடுக்கப்படுவ தில்லை. அவர்களுடைய உழைப்பு ஒரு மனிதனுக்கா.1 சமூகம் முழுதும் அளிக்கும் உழைப்பாகும். தனி மனிதன் 'கானே வீடு கட்டிக்கொள்ள முடியாது. அவன் கருக க ட் டா த வீட்டைத்தான் அவனுக்குச் சொக்கமான து என்று சட்டம் விதிக்கின்றது. மற்ருெரு வி ஆ ய மு. 1 கவனிக்கத்தக்கது. அங்க வீடு சமூக சம்பந்தமான ஒரு விசேஷ மதிப்பை உடையது. அது ஒரு காட்டிலோ, தீவிலோ கட்டப்பட்டிருந்தால் அதல்ை உபயோகமில்லே : எனவே அதற்கு மதிப்பில்லை. தண்ணீர்க் குழாய்களும், மின்சார விளக்குகளும், மாட மாளிகைகளும், கலாசாஃ. களும், நாடகசாலைகளும், கடைக் தெருக்களும், யி ல் பாதைகளும், ரஸ்தாக்களும் அமைக்கப்பட்டிருக்கும் டிா, நகரத்தில் அவ்விடு இருந்தால் அதன் மதிப்பு மிக அதிகம். இத்தனை செளகரியங்களும் ஒரு தனிமனிதனுல் ஒரே காவில் எற்படுத்தப்பட்டவை அல்ல; சுமார் ஐம்பது தலைமு/ை களாகச் சமூகத்தார் அனைவரும் உழைத்து வங்கன்