பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்பகல் 夏忍星 மோகினி சொன்னதையும், அழுததையும் நிறுத்திவிட்டு அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள். சுந்தரம் ஆறுதல் ○gnraā7677庁。 ஆல் ரைட்... நடந்தது நடந்துபோச்சி. யூ ஆர் விக்டிம் ஆப் சர்கம்ஸ்டன்ஸஸ். எதையுமே ஹார்ட்டுக்குள்ள வச்சுக்காதே! அப்படி வச்சிக்கிட்டா ஹார்ட் வெளில வந்துடும். எனிஹெள ஒனக்கு ஒரு அருமையான புருஷன் கிடச்சிருக்கான். நீ அந்த சந்தோஷத்த நினைச்சி மற்ற கஷ்டங்களை மறந்திருக்கணும்." . அவரை நீங்கதான் மெச்சிக்கனும்.' மோகினி, புருஷனைப்பற்றி சொல்லிவிட்டோமே என்று பதறிப்போய், நாக்கைக் கடித்தாள். அவள் பயந்ததுபோல் ஆசாமி பேய்முழி விழித்தான். அவளைச் சினிமாவுக்குக் கூப்பிடலாமா என்று யோசித்தார் சுந்தரம். பிறகு தாகுக் காக, எனக்கு ஈவினிங்ல போரடிக்குது' என்றார். மோகினி புரிந்துகொண்டாள். இனிமேல் இருந்தால் ஆபத்து. அவசர அவசரமாகப் பதில் சொன்னாள். எனக்கு ஒன் அவர் பெர்மிஷன் வேணும் சார்: ஈவினிங்ல கெஸ்ட் வராங்க. அவருடைய பிரண்ட் தில்லியில் உத்தியோகம். போனவாரம் கல்யாணம் நடந்துது: இன்னிக்கு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கோம். இவர பெரிய" புரட்சிக்காரர்னு பிரண்ட் சோல்வாரு.’’ சுந்தரம் மெளனமாகத் தலையாட்டி விடை கொடுத் தார். மோகினி வெளியே வந்தாள். வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை. சுந்தரத்தின்மீது எவ்வளவு எரிச்சல் ஏற்படு இறதோ, அந்த அளவுக்கு கணவன்மீதும் எரிச்சல் ஏற் பட்டது. குழந்தையின் சுமை வயிற்றை அழுத்துவதைவிட, அவள் நெஞ்சை அதிகமாக அழுத்தியது. நிலையில்லாத உத தியோகத்தையும், அதை நிலைப்படுத்த சுந்தரம்