பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 53 அவன் கைகளை நீட்டி, நீ என்னைத் துக்கி நிறுத்து முன்னால நான் எழுந்திருக்கப் போவதில்லை." அவள் அவன் கைகளைப்பற்றி தூக்கப்போனாள். முடிய வில்லை. பிறகு, தரதரவென்று அவனைக் கடல் மண்ணில் இழுத்தாள். ஒன்னை பதிலுக்கு இழுக்கப்போறேன் பாரு' என்று சொன்னபடியே அவன் எழுந்து கைகளை நீட்டியபோது, அவன் பிடிக்குள் அகப்படாமல் அவள் ஒடினாள். இருவரும் ஜோடியாக நடந்தார்கள். இந்த மாதிரி நம்மால சந்தோஷமாய் இருக்கமுடியுமா Argum LÉ!! ** ஏன் ஒனக்கு சந்தேகம் பெண்ணே!' ஏதோ அடியாளுக்கு தோன்றிச்சுது கேட்டேன்!' அது இருக்கட்டும். வயிற்றில் ஏதும் பலன் தெரியுதா பெண்ணே! சொல்லு டியர். ஏன் பேசாமல் நிற்கிறாய்? இன்றைக்கு பார் என்ன நடக்கப் போகுதுன்னு...' நீங்க இப்படிப் பேசுற ஆளுன்னு நினைக்கமாட் டாங்க." • பேச்சில் மட்டுந்தானா?’’ 6 . ஒ. இருவரும், இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்குத் திரும்பினார்கள். மைதிலி சாப்பாடு ரெடி' என்றாள். உடனே பானு எனக்குப் பசிக்கலே, பால் இருந்தால் கொடுங்க அண்ணி!' என்றாள். மைதிலி, உள்ளே ஒடிப் போய் பால் கொண்டு வந்தாள். பானு, அதைக் குடித்து விட்டு, கோப்பையை அருகே இருந்த முத்தம்மாவிடம் கொடுத்துவிட்டு மாடிக்கு ஒடிப்போனாள். மைதிலி, யதேச் சையாக, என்ன அண்ணா உடம்பு முழுசும் ஒரே ம ண் ணு ' என்றாள். அவன் உடனே மைதிலியைப்