பக்கம்:சத்யாகிரகம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியாக்ரகம் ரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டால், சமூக லட்சியங் களும் மாறிவிடும். கொடுங்கோன்மையும் ஒழிந்துவிடும். ஆகவே, சத்யாக் ரகமே எல்லாவற்றிலும் உயர்ந்த தும் மேன்மை பொருந்தியதுமான கல்வியாகும். அது சாதாரணமான கலைஞானக் கல்விக்குப் பின்னல்லாமல், முன்னதாகவே குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண் டியது. குழந்தைகள் அரிச்சுவடி எழுதவும், லெளகிக ஞானம் அடையவும், ஆரம்பிக்கும் முன்னதாகவே, ஆன்மா, உண்மை, அன்பு முதலிய விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதவசியமென்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். உலக வாழ்க்கையில் துவேஷத்தை அன்பாலும், பொய்யை மெய்யாலும், பலாத்காரத்தைப் பொறுமையாலும் வெகு சுலபமாய் வெல்லக்கூடு மென் பதைக் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டுமென்பது உண்மையான கல்வியில் ஒரு முக்ய அம்சமாக இருக்க வேண்டும். 5 கான்-இப்பொழுதுடனழுக-உத்தேசித்திருக்கும் சக் தியை சாத்வீக எதிர்ப்பு-என்பது-தெளிவாய்க் குறிக்க வில்லை.-ஆனல் சத்யாக்ாகம் அதிர்வ்து உண்மைச்சக்தி என்பது சரியாய்ப்-பொருளே விளக்குகின்றது. உண்மைச் சக்தி என்பது ஆன்ம சக்தியாகும். அது புஜபலத்திற்கு மாறுபட்டது. அது முற்றிலும் மத சம்மதமான ஆ4/க மாகும். ஆகையால் மதப்பற்றுள்ளவர்களே அதைக் கையாள முடியும். பிரகலாதாழ்வார், மீராபாய் முதலிய வர்கள் சத்யாக்ரகிகள்: மொரோக்கோ யுத்த காலத்தில் அராபியர் மீது பிரஞ்சு பீரங்கிகள் குண்டுகளைச் ச்ரமாரி யாகப் பொழிந்து கொண்டிருந்தன. அராபியர்கள் காங் கள் தங்களுடைய மதத்தைக் காப்பாற்றுவதற்காகவே யுத்தஞ் செய்வதாய் சம்பியிருந்தனர். அவர்கள் மரணத்