பக்கம்:சபாபதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சபாபதி (அங்கம்-1 நா.ஐ. ஆரம்பிக்கலாமா ? ச.மு. உம்-ஆரம்பிங்க ஆரம்பிங்க. நாகேஸ்வர ஐயர் கம்புருவை எடுத்துக்கொண்டு வந்து ஸ்ருதி செய்கிரு.ர்.) கோ.ரா. என் புள்ளாங்கொழல்-காணுேங்க! (தேடுகிருன்) 哥。 என்னு ஐயா தேடரைங்க ! கோ.ரா. புள்ளாங்கொழல் - இங்கே தான் வைச்சேன். $。 என்னமா யிருக்கும் அது ? கோ.ரா. மூங்கில் கொழாயாட்டம் இருக்கும். ச. (ஒரு புறமாக சபாபதி முதலியாரிடம்) இந்தாப்பா - கேத் தும்புடிச்சி அம்மா அடுப்பு ஊதர கொழாயெ கான் தான் திருடிகினேன் இண்னு சொல்லிகினு இருந் தாங்களே! அத்தெ திருடன ஆசாமியெ கண்டு புடிச்சூட்டேம்பா - இவர் தாம்பா, திருடிகினு போயி இண்ணேக்கி கொண்டாந்து இங்கே வைச்சூட்டாரு. கானு எடுத்துகினு போயி அம்மாகிட்ட கொடுக்க வச்சிருக்கேம்பா. - ச.மு. வாட் கான்சென்ஸ் (What nonsense ) அதுவா ஆடுப்பு ஊதர கொழா கொண்டுவாடா போயி சீக்கிரம். - (சபாபதி போகிருன்) ஐயா, கோபிநாத் ராவ், உங்க கொழல் வருது பயப் படாதைங்க, அத்தெ எங்க மதர் (mother) பாக்கனும் இண்ணுங்களாம். எப்படி வாசிக்குது இண்ணு அதுக் காக என் வேலெக்காரன் கீழே கொண்டுபோய் கொடுத்தானும்.-- * , சபாபதி குழலேக் கொண்வந்து கொடுக்கிருன், கா.ஜ. பிள்ளெ, இப்படி வந்து உக்காருங்க. ச.மு. என்ன அவருக்கு : கா.ஐ. அவருக்கு கண் கொஞ்சம் மத்திபம். ச.மு. ஒl ஐ சி ! (Ch See ) அதாம் கடம் வாசிக்கிருர் கோ.பி. அந்த கடத்தெ கொஞ்சம் கொண்டாரச் சொல்லுங்க. கா.ஜ. அப்பா, அந்த கடத்தெ கொஞ்சம் கொண்டாப்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சபாபதி.pdf/50&oldid=821728" இலிருந்து மீள்விக்கப்பட்டது