பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் p § ச. மு. டேய் தடியா எனக்கு சிரிப்பு வருது வாயை மூடிக் 蹈蜜, கினு இரு அவன் கொடுக்கிற கஷ்டத்துக்கு ஒரு உதாரணம் சொல்ரேன் கேளுங்க. இது வாஸ்தவமா என் பேசும் படம் பிடிக்கும்போது நடந்தது. இந்த அயன் ஆக்டர் என்ன செய்தான்-நாளேக்கு ஒரு முக்கியமான காட்சி எடுக்க வேண்டும் என்று சொல்லி எல்லா ஆக்டர்களே யும் டெக்னிஷியன்களேயும் எச்சரிச்ச பிறகு அன்று சாயங்காலம் தன் தாயார் மரண ஸ்திதியிலிருப்பதாக தனக்கு ஒரு காகிதம் வந்ததாகக் கூறி நாளேய தினம் காலேயே தான் புறப்பட்டுப் போகனும் என்று சொல்லி அழுதுக்கொண்டே ஐம்பது ரூபா முன் பணம் கேட் டான்-வாஸ்தவம் என்று நம்பி பரிதாபப்பட்டு என் னிட மிருந்த ஒரு 100 ரூபாய் கோட்டை கொடுத்து பக்கத்திலிருக்கும்படியான பேங்கிற்குப் போய் மாத்திக் கொண்டுவரும்படி அனுப்பினேன். அவன் போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் யாரோ ஒரு அம்மாள் வந்தார்கள். யாரைப் பார்க்க வந்தீர்கள் என்ன விசேஷ மென்று நான் கேட்க அவர்கள் உங்களிடம் ராஜபார்ட் ஆக்டர் இருக்கிருனே அவனே அவசரமாய்த் தேடிக் கொண்டு வந்தேன் என்று சொல்லவே நீங்கள் யார் என்று கேட்க அவனுடைய தாயார் நான் என்று சொன்னர்கள். நான் திடுக்கிட்டவய்ை உண்மையை இன்னும் அறியவேண்டி எதற்காக அவனே அவசரமாய்ப் பார்க்க வேண்டுமென்று கேட்டேன். அதற்கு அந்த அம்மாள் அவனுக்கு கலியாணம் பண்ண ஒரு பெண் பார்த்திருக்கிறேன். அந்த பெண்ணே நான் நேரில் பார்த்தாலொழிய கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட் டேன் என்று பிடிவாதம் பிடிக்கிருன் அந்த பெண்ணே ஒரு சாக்கு சொல்லி எங்கள் பக்கத்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன், இப்படி அந்த அம்மாள் சொல்லிக்கொண் டிருக்கும் போதே 50 ரூபாய்க்கு கோட்டையும் மிகுதிக்கு சில்லரையும் மாத் திக்கொண்டு வந்தான். வந்தவன் தன் தயாரைப் பார்த்த