பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும். பேசும் படமும் § கா. அந்த வேடிக்கையும் கேளுங்க அவனே குழந்தையாக பெற்றவுடன் அவனுடைய தாயார் மூன்ரும் காள் இறந்துபோனதாக பிறகு விசாரித்ததில் தெரியவந்தது. வே. -எப்படி இருக்குது இந்த வேடிக்கை. இந்த கஷ்டங் களே யெல்லாம் படுகிறதைவிட காளே மாடுகளே மேய்க் 改56u伊「iD。 ச.எம்பா, இந்த கஷ்டங்களெல்லாம் படறதைவிட ஆம் பிளே ஆக்டருங்க இல்லாத ஒரு படம் எடேன். எல்லாம் பொம்மனட்டிங்களா இருக்கட்டும் கஷ்டம் இருக்காது. அப்பா சபாபதி கண்ணு சொன்னேபோ. ஆம்பிகளங்க குடுக்கர கஷ்டத்தைவிட இந்த பொம்மனட்டிங்க கொடுக்கர கஷ்டம் பத்து மடங்கு அதிகம். அயன் ஸ்திரீ பார்ட்டுக்கு ஒரு நல்ல உருவமும் சங்கீதக்யானமும் கடிப்புத் திறமும் பெற்ற ஒரு ஸ்டார் ஆக்ட்ரெஸ் பொருக்கி யெடுத்தோமோ அவளே கட்டிகினு அழறது. வே.ச. அப்பப்பா இந்த சினிமாவும் வேளும் இந்த பொம்ம ட்ைடி என்னமோ சொன்னரே அவுங்களே கட்டிகவும் வாணும், அழவும் வாணும் அண்ணி ஊருக்கு போகும் போது 'சபாபதி அப்பாவை ஐக்கிரதையா பாத் துக்கோ கான் வர்ரவரைக்கும்’ண்ணு எங்கிட்ட சொல் லிட்டு போனங்க ஜெ. இல்லேடாப்பா கட்டிகினு அழறதுண்ணு கலியாணம் பண்ணிகிரதல்லா அவுங்களே மேய்க்கிறது அவ்வளவு கஷ்டமாயிருக்குன்னு சொல்ல வந்தேன். - சமு. அவுங்க என்னமாதிரி கஷ்டம் கொடுக்கராங்க? ஜ்ெ. முக்கியமான பொம்மனுட்டி ஸ்டார்ங்க எல்லாம் டைரக்டர் சொல்றபடி நடக்காம தாங்கள் இட்டது தான் சட்டமிண்ணு டைரக்டர்களே தாங்கள் சொல்ற i-iiq- கேக்கச் சொல்வாங்க. தினம் இது வோனும் அது வோனும், இது வாணும் அது வாணும்.ண்னு ஒரே கூச் சல்தான் அவுங்க இஷ்டப்படி கம்ப ஒப்புக்கா போன இந்தது மறுநாள் தொண்டை கம்மிபோகும், வயத்து கோவு வரும் ஏதாவது சாக்கு வரும் படம் பிடிக்கிறதை g 3 . . . -- -