பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும், பேசும் படமும் 18 ச.மு. ஒண்னும் இழுத்தும் பூடாது - போன இந்த இருவத் ஜெ. தஞ்சு ரூபாய் போகட்டுமே அதுக்கு மேலே என்படத் துக்கு தம்பிடிகூட செலவில்லே எனக்கு. இந்த இருவத் தஞ்சு ரூபாயும் தண்டத்துக்கு ஒரு ஒரணு லாட்டரிலே வந்தது தண்டத்துக்கு வந்தது தண்டத்துக்கு போவட்டும். முதலியார் நீங்க ஒருபுடி புடிச்சிங்கண்ணு மாத்தமாட் டேங்க அப்படியே செய்யறேன். இப்பவே சொன்னேன் பின்னலே எம்மேலே கோவிச்சிக்கக் கூடாது. கடியாரம் 4 மணியடிக்கிறது. ச.மு. புறப்படுங்க இண்ணேக்கி நல்லநாளு கடியாரம்கூட மணியடிக்குது போய் வாங்க. (ஜெகநாத முதலியார் போகிருர்.) வே.ச. அப்பா இந்த பலகாரமெல்லாம் ஆறிப்போயிடுச்சு சீக்கிரம் சாப்டுடலாம். காட்சி முடிகிறது. இரண்டாவது காட்சி சபாபதி முதலியார் புதிதாய் வாங்கிய வீட்டில் ஒர் அறை சபாபதி முதலியார் ஒர் மேஜையின் பக்கத்தில் உட்கார்க் திருக்கிருர், மேஜையின் இடது புறத்தில் வேலைக்கார சபாபதி கன்ருய் உடுத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிருன். மேஜையின் எதிர் பக்கம் சற்று தாரத்தில் சுந்தரமுதலியார் உட்கார்ந்திருக்கிருர். - ச.மு. (எழுதிக் கொண்டே) எல்லாம் சரிதான் இந்த நெலம் ඵ්", வீடெல்லாம் உங்களுக்கு அம்பாசமுத்திரத்திலேயே இருக்கிறதா? ஆமாங்க. ச.மு. (எழுதிய கடிதத்தை பார்த்துக் கொண்டே) உங்க வயசு என்ன சொன்னேங்க!