பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சபாபதி முதலியாரும். பேசும் படமும் 17 துப் போச்சோ என்னமோ நீ பேசிகினுருக்கும்போது நான் சந்தேகப்பட்டு அந்தப்பக்கம் இருக்கிற கடியாரத் துக்கு சாவி கொடுக்கறத்துக்கு போருப் போலே போன போது பின்பக்கப் டோபா கயிறு கட்டியிருந்தது தெரிஞ்சுதப்பா - அதிருக்கட்டும்பா இவர்களே யேன் சொத்து விவரம் கேட்கலே. - ச.மு. என்னத்துக்கேக்கறது தண்டத்துக்கு - (மணியடிக்கிருர்) பாலகோபாலன் வருகிருன். ச.மு. யாரப்பாது உட்கார்-உன் பெயரென்ன ? பா, பாலகோபாலன். ச.மு. ஓ உன் படம் உன் காகிதத்தோட அனுப்பிக்கலே போலே யிருக்குதே ? பா.கோ. இல்லேங்க. ச.மு. சரிதான்-கீ ஏதாவது நாடகத்திலே ஆக்ட்பண்ணி யிருக்கயா ? பா.கோ. இல்லை. ச.மு. உனக்கு பாடத் தெரியுமா? பா.கோ. தெரியாது. ச. மு. பின்னே என்னதான் தெரியும. பா. கோ. நான் புட்பால் ஆடுவேன். ச. மு. ஆன நீ சினிமாவிலே சேர ஏன் ஆசைப்பட்டே! பா, கோ. கான் எஸ். எஸ். எல். ஸி. யிலே ரெண்டு வருஷம் பெயிலாப் போனே அத்தொட்டு படிப்பை நிறுத்திட்டு சினிமாவிலே ஆக்ட் பண்ணலாமொண்ணு பார்க்கிறேன். ச. மு. ஒனக்கு என்ன பார்ட்டப்பா கொடுக்க முடியும் ! பா. கோ. ஏதாவது பால பார்ட், - ச. மு. பால பார்ட்டா சரிதான் உத்திரவு பெத்துக்கோ ே கடிக்கும்படியான பால பார்ட் ஏதாவது என் கதையில் இருந்தா உனக்கு சொல்லி யனுப்புகிறேன். இப்ப போய் வா. 劉