பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of, சபாபதி முதலியாரும், பேசும் படமும் ச. மு. கோகிலம்ணறது ஒரு பட்சி அது காக்காயைப் போல வெள்ளேயா யிருக்கும் ஆன பாட்டு மாத்திரம் சன்ரு யிருக்கும். வே. ச. ஏம்பா இந்த அம்மாளேயா, கம்ப படத்துலே சேர்த் துக்கறது மூஞ்சி அனுமாராட்டம் இருக்குதே. ச. மு. இல்லே இவங்க பாட்டுகளே யெல்லாம் எடுத்துகினு பாடத் தெரியாத அழகான ஒரு ஆக்ட்ரெஸ்-பாடற தைப் போல் 'டப்' பண்ணிடலாம். டேய் சபாபதி நான் பின்கட்டுக்கு கொஞ்சம் போய்வரேன் கான்வர்ர வரைக்கும் நீ என் காக்காலியிலே உக்காந்துகினு யாரா வது வந்த, கான் கேக்கறமாதிரி கேட்டு சமாச்சாரங் களை யெல்லாம் எழுதிவை. வே. ச. இன்னுப்பா உன் காக்காலியிலேயா, நான் உட்கார் ரது. ச. மு. கன்ன உக்கார்ரா இந்த புது பிலிம் கம்பெனிக்கு உன்னெ மானேஜரா வைக்கப் போறேன். வே.ச.நான் மானேஜராயிருந்தா எேன்னுப்பாகுமாஸ்தாவோ ச. மு. அடேய் அதனபிரசங்கி கான் புரொட்யூலர். வே. ச. அப்பப்பா நான் என்னென்ன கேட்டு எழுதினும் சொல்விட்டு போப்பா, ச. மு. என்னடா இத்தனேகாள் கேட்டது ஞாபகமில்லேயாரான தகுந்தவர்களா வந்தா அவுங்க ஊரு பேருஅண்ணன் தம்பிகள் தகப்பன் தாயார் எத்தினி பேருஎவ்வளவு சொத்து இருக்குது அவருக்கு, அதெல்லாம் கேட்டு எழுதிவை. மீதியெல்லாம் நான் வந்து பார்த்து கிறேன். - - வே. ச. ஆமாம்பா சொத்தைபத்தி ஏதுக்கப்பா கேக்கனும். ச. மு. அது ஒரு ரகசியம் அப்ரம் சொல்றேன் (உள்ளே போகிருர்) வே. ச. ரைட்டு. நான்தான் மானேஜர் (மணியடிக்கிருன்)