பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 - சபாபதி மு:பிலியாரும், பேசும் படமும் கி. அவர் என்ன அட்வைஸ் கொடுத்தார். ச. மு. இதிலே எல்லாம் நீங்க தலையிட்டுக்காதீங்கன்னு சொன்னர். கி. பின்னெ ஏன் இது ஆரம்பிச்சிங்க. ச. மு. கொஞ்சம் கேளப்பேன் அவசரப்படாதே -அவர் கிட்டேயிருந்து பேசும் படம் புரொட்யூஸ்ட் பண்ணற திலே என்னென்ன கஷ்டங்கள் இருக்குதுண்ணு கேட்டு தெரிஞ்சிகினேன் அப்புறம் நம்புளுக்கு ஒரு தம்பிடிகூட கஷ்டம் வராதபடி கடத்தணும்னு சொல்லி ரொம்ப யோசனை பண்ணி தீர்மானித்தேன். கி. அப்ப இதுவரைக்கும் இதுக்காக ஒண்னும் செலவு பண்ணலே. . ச. மு. கான் செலவு பண்றதாவது பணம் வர்ரதுக்கல்ல வழி பார்த்திருக்கிறேன். கி, அந்தமட்டும் ரொம்ப சந்தோஷம்-இனி சாவகாசமா அந்த வழியெல்லாம் சொல்லுங்க. ச. மு. இந்த ஆக்டர்ஸ்களெல்லாம் அட்வான்ஸ் வாங்கிகினு அப்றம் டும்கி கொடுக்கருங்க அதனுலே பெரிய கஷ்டம் வருதுண்னு அவர் சொன்னர். அதுக்கு ஒரு யுக்தி பண் ணேன் ஆக்டர்ங்களுக்கெல்லாம் பணம் அட்வான்ஸ் கொடுக்கறதில்லே - ஆக்டர்ஸ்களெல்லாம் எங்கிட்ட சரியா, கடக்கிறதுக்காக ரொக்க ஜாமீன் கட்டணும்னு தீர்மானம் பண்ணுேம். கி. அத்தான் அந்த மாதிரி யாராவது முண்டங்க-ஆக்டர் சங்க ஒப்புக் கொண்டார்களா, ... ." ச. மு. ரெண்டு மூணு பேரு ஒப்புக்கொண்டு போயிருக்காங்க. கி. எந்த ஊரத்தான் அவுங்க. ச. மு. டேய் சபாபதி அவுங்க எந்த ஊர்டா. வே. ச. மத்துார்னு சொன்னங்கப்பா. கி, சரியான ஊரார்தான் மடையனுங்க!