பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒翡。 感辖。 ఊ శ్రుళుళో §§ கள் வந்தவுடன் உங்களிடம் சொல்லிவிடலாமென்று யோசித்தேன். உடனே முன்பின் யோசியாதவனுய் இதை எடுத்துக்கொண்டு மார்வாடிக் கடைக்குப் போனேன். இதுதான் சத்யம். அங்கு பின்பு கடந்ததை கான்ஸ்டேபில் உங்களுக்கு சொல்லியிருக்கிருன், நான் இதை திருட வேண்டுமென்று எண்ணமில்லை-வருகிற மாசம் சம்பளத்தில் எப்படியாவது ரூபாய் மிகுத்தி இதை மீட்டுக்கொண்டு வந்து உங்களிடத்தில் கொடுத்துவிடலாமென்று யோசித்தேன். இது என் பேரில் தவறுதான் எஜமான் இனி நீங்கள் விட்ட வழி (அழுதுக்கொண்டே)-கான் பெரிய குடும்பஸ்தன். நான் ஜெயிலுக்கு போல்ை என் குடும்பத்தின் கதி அதோகதிதான். அப்படிபட்ட பெரிய குடும்பம் யார் உனக்கு. என் தகப்பனர் தாயார் இருக்கிருர்கள். வயதானவர் கள், தகப்பனர் குருடு, தாயார் பாரிச வாயுவினல் பீடிக்கபட்டு படுக்கையோடு இருக்கிரு.ர்கள். என் தமக்கை ஒருத்தி வேலை செய்துக்கொண்டிருந்தபோது யந்திரம்பட்டு கை முடமாய்விட்டாள்; அவன் புருஷன் இதுதான் சாக்கு என்று அவளே வீட்டைவிட்டு துரத்தி விட்டு வேருெரு கல்யாணம் செய்துக்கொண்டான். அவளேயும் ஏதோ நான் குடிக்கும் கஞ்சியும் கொஞ்சம் வார்த்துக் காப்பாற்ற வேண்டியவனுயிருக்கிறேன்நான், என் பெண் ஜாதி இரண்டு குழந்தைகள், சின்ன குடும்பம்தான் ! இதை எல்லாம் ஏன் என்னி டம் முன்பே சொல்லவில்லே. எசமானிடத்தில் கான் வேலையில் அமர்ந்தபோது மாசத்துக்கு 60 ரூபாய் போதாது 75 ரூபாயாவது கொடுங்கள் என்று வேண்டினேன். வேலேக்கி வருபவர்களெல்லாம் பெரிய குடும்பம் சம்ப ளம் அதிகம் கொடுங்கள் என்றுதான் கேட்கிருர்கள். அவர்களில் நீயும் ஒருவன் என்று கினைத்தேன் ஆமாம் பதினேந்தாம் தேதிதான் சம்பளம் வாங்கிேைய் ! இந்த 5