பக்கம்:சபாபதி முதலியாரும்-பேசும் படமும் (நாடகம்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛蜜。 懿。 岛露。 苔鲨。 &籍”。 ඡී. கR, கான் குற்றவர்ளி §§ தெய்வமே கதி!-எசமான் இந்த உபகாரத்தை ஈரேழு ஜன் மத்திலும்அடடா இந்த ஈரேழு ஜன்மக் கதை கேற்றுடன் முடிந்துவிட்டது என்று எண்ணினேனே அதிருக்கட்டும் உன் பெண் ஜாதிக்கு என்னமாய் இருக்கிறது வைத்தியர் சொன்ன மருந்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்தவுடன் 10 நிமிஷத்திற்குள் வலியெல்லாம் நின்றுவிட்டது; இன்று காலேயில் வைத்தியர் வந்து பார்த்து இனி பயப்பட வேண்டியதில்லே இனி சுகப்பிரச வம் ஆகும் என்று சொல்லிவிட்டு போளுர்-எல்லாம் எசமான் தயவு எசமான் தயவுமில்லை ஒன்றுமில்லே அதிருகட்டும் மாறு பாடியை பார்த்தாயா இதோ-(ராமாாதப் பிள்ளையை பார்த்துக்கொண்டே அவன் ரத்து பண்ணி கொடுத்த அண்டிமாண்டையும் 5 ருபாயையும் மேஜையின் பேரில் வைக்கிருன்) இதேதப்பா 5 ரூபாய் மாறுபாடி உனக்கு ரூபாய் எது என்று கேட்டான் என்னே நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். அதன் பேரில் அவன் உங்க எஜமான் தர்மம் பண்ணு கானும் கொஞ்சம் தர்மம் பண்றேன் என்று சொல்வி வட்டிக் காக 5 ரூபாய் எடுத்துக்கொண்டு இந்த 5 ரூபாயை என் னிடம் கொடுத்துவிட்டான். வெளியிலே மழை பெய்கிறதா பாருங்க ராமநாத பிள்ளே நான் வரும்பொழுது கொஞ்சம் துாற ஆறம்பிச்சுதுங்க சரிதான் அதுதான் இந்த கத்தரி மாதத்தில் மழை பெய் கிறது !.-மாறுபாடி வட்டி பணத்தில் வஜா செய்வ தென்ருல்!-ஆமா இந்த 5 ரூபாய் என்னிடம் ஏன் கொடுக்கிருய்? இது உங்களுக்கு சேரவேண்டிய பணம் யஜமான்