பக்கம்:சமணமும் தமிழும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0 சமணத் திருப்பதிகள் தமிழ் நாட்டிலே சமண சமயம் பண்டைக்காலத்திலே நன்கு செல்வாக்குப்பெற்றுப் பரவியிருந்தது. கிராமங் களிலும் நகரங்களிலும் சமணக் கோயில்கள் இருந்தன, இப்போது, சமன் சமயம் பெரிதும் மறைர் விட்டதி. ஆகவே, அக்கோயில்களும் கிராமங்களும் இப்போது பெரிதும் மறைந் தயிட்டன. மறைந்து போனவையும் மதை யாமல் உள்ளவையும் ஆன சமணக் கோயில்களாயும் ஊர் களையும் இங்கு ஆராய்வோம். பண்டைக் காலத்திலிருந்த எல்லாச் சமணத் திருப்பதிகளையும் ஆராய்வதற்கு இட மில்லை, எமது ஆராய்ச்சிக்கு எட்டியவரையில் எமக்குத் தெரிந்த திருப்பதிகளை பட்டும் இங்குக் கூட அவோம். 1. சென்னை மாவட்டம் மயிலாப்பூர் : சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக் காலத்தில் சமணக்கோயில் ஒன்று இருந்தது. இந்தச் சமணச் கோயிலில் கேமிகாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோயிலில் எழுந் தருளி இருந்த சேமிதாதரைப் போற்றிப் பாடிய நூல் திருதற் நந்தாதி என்பது, திரு நூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர், திரு. சற்றந்தாதியின் முதல் செய்புன் இது: “மதமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட் அறமே பொழியு மருட்கொண்டவே யதாஞ் சிவந்த விதமே சரியவொண் மாணிக்கமே செடுகானொளித் துப் புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே." அருகக்கடவுள், மயிலாப்பூரில் கோயில் கொண்டிருக் தார் என்பதைத் திருக்கலம்பகம் என்னும் தூல், மயிலாபுரி பின் தவர் அரியாசன வும்பரின் மலர்போதி லிருந்தவர் அலர்பூவி னடர்தவர்”