பக்கம்:சமணமும் தமிழும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ரு. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள் ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் கந்தி அல்லது கொத்தி என்று பெயர் வழங்கப்பட்டது. என்னை? எசர்திய பிண்டி, வாமன் சன்னெறி வழாது கோற்பான் கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌத்தி என்ப." என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. பிங்கல நிகண்டு, பைம்மையும் சொச்தியும் அருந்தவப் பெண் பெயர்.” என்றும், திவாகர நிகண்டு, சபைக்மையும் சொத்தியும் அருந்தவப் பெண் பெயர்," என்றும் கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் கூதப்படுகிற கௌந்தி படிகன், சமணசமயத்துப் பெண்பால் துறவி யாவர். மைசூரில் உள்ளதும் சமணரின் முக்கியத் திருப்பதிகளுள் ஒன் ஜமான சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள் உள்ள சிசவண பெள் கொள் என்னும் இடத்தில் சமணசமயச் சார்பான சாசனங்கள் பல காணப்பசிகின்றன. அந்தச் சாசனங்களில் சில கத்தியார் கனின் பெயர்சன் கூறப்படுகின்றன. அவை வருமாறு:--- நாகமதி கத்தியார், சசிமதி காதியார், தவிலூர் சங்கம் அஜி கணத்தைச் சேர்ந்த ராஜ்குமதி கர் தியார், அந்தமதி சுத்தியார், ஸ்ரீமதி கந்தியார், மாங்கப்பெ சந்தியார் முதலியன. சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாக்களைகள் அல்லது சந்தி பார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி லேகேசி உசையில் இவ்லா - கூறப்படுகிறது :--"ரிஷிகன் (சமண முனிவர்) பிளைடிக்குப் புக்க கிருமத்து ஆர்பாங்கனையைக் காணின் முட்டுப்பாடு கொண்டு மீள்ச வென்றும், அவர் களும் ரிஷிகளைக் கண்ட கிருஹத்துப் பிக்ஷை கொள்ளாது மீன்க வென்றும், ரிஷிசன் இருக்கும் பள்னியுன் ஆர்பால் ச. த.-13