பக்கம்:சமணமும் தமிழும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமணசமயப் புகழப்பாக்கள் 207 ஆசிரியத் தாழிசை நீடற்க வினையென்று செஞ்சி ஒள்ளி சிறைம வருஞ் சாத்தமொடு புசையும் கலி வீடற்கும் தன்மையினான் விரைந்து சென்ர விண்ணோடு மண்ணினிடை எண்ணம் பெற்றி பாடக்கும் பணிதக்கும் தக்க தொல்சீர் பசுவன் தன் அடியிணையைப் பத்து சாமே. (8) இடையிடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரிய அணைக்குறட்ைேற போது மூக்குடைப் பொன்னெயில் ஒருவன் தா துறு தாமரை அடியிணை பணித்தார் நாதுறு தாமரை அடியிணே பாணிச்தார் தீதுறு தீவினை இலரே. கலிவெண்பா பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா வின்கொண்ட வசோகின் கீழ் விழுமியோர் பெருமானைக் கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள் விண்ணாளும் வேர் தரா வார். வெண்கலிப்பா காகிளம்பூம் பிண்டிச்சீழ் நான்முகனாய் வானிறைஞ்ச மாகதன்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும் தீதசல எடுத்துரைத்தான் சேவடிசென் நடைர் தார்க்கு மாஓயாம் தீர்தல் எளிது. ஆசிரியப்பா போது சார்தம் பொற்ப வேச்தி அதி சாதத் சேர்வோர் சோதி வானம் துன்னு வாசே. அணிகிழல் அசோகமர்ச் தருள்செறி சடசத்திய மணிதிகழ் அமிசொனி வாதனைப் பணிபவர் பவானி பரிசறுப்பவரே.