பக்கம்:சமணமும் தமிழும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணசமய தத்துவம் 15. வீசியம், சேவல் சுகம் என்னும் கடையிலா அறிவு, கடை விலாக் காட்சி, சடையிலா வீரியம், சடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்த்த உலகமாகிய பெறற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோரா லும் வணங்கப்படும் அருசந்த இவயை படைவது மோகம் அல்லது வீடு எனப்படும். "வருவழி இரண்டையும் மாற்றி முன் செய் அருவிாேப்பயன் அனுபவித் தறுத்தல் அதி பீடாரும்." (மணிமேகலை, 27; 199-201.) இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத் தைச் சமணசமய நூல்களில் கண்டுகொள்க குறிப்பு: சமண சமய தத்துவ நால்களில் கடவாப் பற்றிக் கூறவில்லை. பக்கத்தினின்றும் விடுபட்டு மோசும் சிலையையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து, சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் - நட்படு வது போல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்ன். மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொல்வது தன் ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொன்லது கற்காட்சி என்றும், தன் ஞானம் ஈத்காட்சி இரண்டையும் ஒருதன் மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத்திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத்திரயம் விடு பேற்றிற்கு இன்றியமையாதது. மெய்வசை தெரிதல் ஞானம், விளக்கிய பொருள் என் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி உய்வகை .விலாத் தேயா தொழுகுதல் ஒழுக்கம்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்.” (சிந்தாமணி, கேமசரியார், 25)