பக்கம்:சமணமும் தமிழும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணமும் தமிழும் அந்தச் சிறகுளத்தின் நான்கு கரைகளிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும் மடங்களும், பன்னிகளும் பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத் தைப் பெரிய குளமாகத் தோண்டவேண்டுமென்று தண்டி ப நாயனர் முயற்சி செய்தார். இந்தச் செய்தியைப் பெரியபுராணம் கூறுகிறது. செங்கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாக்கு என்றும் அமணர் பாழியாய் இடத்தால் குறைபா டெய்துதலால் அங்கன் நிலைமை சனைத்தண்டி படிகள் அறிந்தே தாவால் இங்கு நானிக் குணம் பெருகக் எல்ல வேண்டும் என்றெழுந்தார். 131 குமோ மிகச் சிறியது. குளத்தின் சுரைகளிலே சமணருடைய நிலங்களும் கட்டிடங்களும் உள்ளன, குளத்தைப் பெரியதாகத் தோண்ட வேண்டுமானால், குளக் கரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும் சுட் டிடங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும். தண்டிபடிகன், சமணருடைய அலங்கரினயும் கட்டிடங்களையும் விலை கொடுத்து வாங்கியபிறகு குனத்தைப் பெரியதாகத் தோண்ட வில்லே, குளத்தைப் பெரிதாகத் தோண்டுசிறார். அப்போது சமணர், தங்கள் திலல்களும் கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள் ; வழக் கம் போலக் கலகம் ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி, “ சண்டியடிகளால் அமணர் கலக்கம் விளைந்தது." கலக்கம் மட்டும் சிகழவில்லை; கலகமும் நடந்தது. ஏனென்றால், சிவபெருமான் அரசன் கனவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார். அரசன், சமணரை ஊரைவிட்டுத் துரத்தியபின்னர், அவர்களுடைய கட்டிடங்களையும் இலக் சாயும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப் - 1. திருத்தொண்டர் புராணம் தண்டியடிகள் புராணம்.