பக்கம்:சமயமும் சமூகமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wi மட்டுமன்றி இன்றும் என்றும் மனித வாழ்வுக்குத் தேவையான ஒன்று என்ற கருத்தே நூல் முழுவ தும் தொடர்ந்து செல்லும் கருத்தாகும். எனவே தான் இந்நூல் சமயமும் சமூகமும்’ என்ற பெய ரிலேயே வெளியிடப்பெறுகின்றது. முதற்கட்டுரை யின் தலைப்பும் இதுவே. இந்நூல் அ ச் சா கு ங் கால் பிழைகளேத் திருத்தி உதவி புரிந்த த மி ழ றி ஞ ர் மே. வீ. வேணு கோபாலப் பிள்ளை அவர்களுக்கு என் நன்றி உரியது. என்ைேடு இணைந்து வாழ்ந்து அண்மையில் உயிர் நீத்த என் வாழ்க்கைத்துணவியார் சந்திராமணி யின் மறைவுக்குப் பின்வரும் முதல்நூல் இதுவாகும். எனவே, இதை அவருக்கு அன்புப் படையலாக்கி வெளியிடுகின்றேன். தமிழ்க்கலே இல்லம், f: அ. மு. பரமசிவானந்தம்