பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 என்றென்றைக்கும் துன்பங்களைத் துடைத்தெறியும் படைக்கலமாக விளங்கும் அம்பிகையின் பாதங்களை வாங் குப் புலவர், எதார்த்த வாழ்க்கையின் உண்மை Aur 3 படைக் கலத்தையும் மறக்கவில்லை. பணம்! சர்வசக்தி படைத்த பன்.டக்கலமல்லவா அது! வயிற்றுப் பசிக்கு உதவவேன்ரடில் பொருள்கள் கடைக்கு அலங்கார மாக விருக்கும் காட்சிமை உடைத்தெறிய வேண்டாமா? அதற்குப் பணம் என்ற படைத். கலம் அல்லவா தேவை? ஆனால் அந்தப் பனாம் எங்கிருந்தும், இட்டும்? உழைக்க உடலிருத்தும், பிழைக்க வழியில்லா விட்டால் பணத்தை எப்படி பெ 5வது? பWar மில் 1993), விட்டால் என்ன செய்வது? என் 6S செய்யமுடியும்?' *கிர்தத். தில் சிக்கிய அந்த மக்கள் என்ன செய்தார்கள்? Sணத்து, நான் பிளாத்தைப் ப்ணமுள்ளவர்களிடம்தானே பெற்று யும், அவர்கள் உழைத்த கூலியாகப் பெற வழியில்லை யென் ஐல், கட்டாகத்தானே பெறமுடியும். எனவே மக்கள் கட்டண கொடுப்பவர்களைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால் கடன் கொடுப் பவர்கள் அவ்வளவு ல்குவீல் மசிந்துவிடுவார்களா? அவர்களூக் குக் கொடுத்த கடன் திரும்பி வரவேண்டுமே என்ற கவலை! இருக்காதா? அதைவிட, அந்த அசல் வட்டியும் குட்டியுமாக வந்து சேர வேண்டுமே என்ற ஆசை இருக்காதா? அந்த ஆசை அவர்கள் மனத்தைக் கல்லாக்கி விடுகிறது. கல்லான நெஞ்சில் மனிதத்தன்மை என்ற ஈரமே அற்றுப்போய்விடு கிறது. எனவே அவர்கள் தம்மிடம் உதவி நாடி வருபவனர இழிவு படுத்துகிறார்கள். " லகுவில் மார்கள். அது மக்கள் நீந்தரும் பஞ்சத்தினால், கயவோரை நெருங்கில், இது மாந்து இழிவாய் மதிக்கின்றார்; பிறர்தம் வருத்தங்களை ஆய்ந்து உணரார் இவர் ஏன் பிறந்தார்? இந்த அற்பர். - தட்கும், காந்திமதி யம்மா! எல்லாம் உன்னால் வந்த கட்டு மெட்டே!