பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 குலைந்து வாழ்வானேன்' என்ற எண் ணம் அவர்களுக்கு. ஷா மை. வந்தால், மனிதனின் மாலாபிமானம் எல்லாமே சோதனைக்குள்ளாகி விடுகின்றது. அடிமைப் படுவதும் பட்டதும் போதும்! இச்சென்மத்துக்கும் - மறுமைக்கும் காணும்! இப்பஞ்சத்தின் மாகொடிய வறுமைப் பினதிகள் வந்தால், அதைப் போலில்லை மானிகட்கே? மானமுள்ளவர்கள்" மட்டும்தான் .. இவ்வாறு : ' சாவை ஜரும்பினர்கள் என்பதில்லை. மற்றவர்களும்கூடத்தான் விரும்பினார்கள். என்றாலும் சாவு நெருங்கும்போது எந்த 12:ரிதன், தான் சாக விரும்புவான்? இன்னும் ஒரு மணி நேரம், ஒரு நிமிஷம், ஒரு விநாடி உயிர் வாழ முடியாதா என்ப தல்லவா உயிர் வேட்கை? ஆனால் இத்தகைய உயிர் வேட்கை இருந்தாலும், மக்கள் தமது உயிர் வாழும் வேட்கைக்கும் விருப்புக்கும் எதிராக, பட்டினியால் செத் தார்கள். செத்தவர்கள் தொகைக்கு ஒரு கனாக்கே இல்ல . தீ தங்கமான இப்பஞ்சத்திலே பசித்து ஏங்கி உயிர்ச் சே அங்கள், அம்மா, கணக்கும் உண்டோ தொகை செப்புதற்கே ? என்று புலவரே கையை விரித்துவிடுகிறார்.