பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

சமுத்திரக் கதைகள்


போது, இவனோட உடம்புல மின்சார குப்பியால சூடு போடணும். இந்த அதிர்ச்சி வைத்தியம் ஒண்னு தான் , இவனைக் குணப்படுத்தும்.”

சமூக நலத்துறை உயர் அதிகாரியான உக்கம்சிங், எதற்காக அந்த வீட்டுக்குள் நடத்தப்படுகிறோம் என்பது புரியாமல், முன்நடையாய், பின்நடையாய் இழுபறி நடையாய் அந்தக் குழு உறுப்பினர்களோடு நடந்தார்.

பன்னீரோ, தமிழ்நாட்டு பூகோள வரைபடம் போல், ஒரங்கட்டி நின்றான்.

தினகரன் - பொங்கல் மலர், 2001