பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

157


ஆகின்றன. கொள்ளை புற மரத்தில் கட்டப்பட்டு கிடக்கும் புலை மாடனின் அவள ஒலி ஊமை குழலாய் ஓங்கி ஒலிக்கிறது.

தறவாட்டு மரத்தில் கட்டப்பட்ட புலைமாடன், வார்த்தைகளை வெளிப்படுத்தாமல், இழவு மேளத்தட்டலுக்கு ஊமைக்குழலாய் இரைகிறான். கரைகிறான்.

அருகேயுள்ள வடக்குமலையின் உச்சியில் ஊற்றெடுத்த காற்று, கிழேயுள்ள கணவாய் மண்ணை அள்ளி அள்ளி வீசியடிக்கிறது.