இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலித் மக்களின் சமூகப்
பொருளாதார எழுச்சியை, பிற்படுத்தப்பட்ட மக்களால் சகிக்க முடியவில்லை. ஒரு காலத்தில் இப்போதைய தலித் மக்களைப் போல் பல சிறுமை களை அனுபவித்த பிற்படுத்தப் பட்டோர் தங்களது சாதிய வரலாறை திரும்பிப் பார்க்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகுதான் தலித் மக்கள் அரசு சலுகை களால் மேன்பட்டு வருகிறார்கள். ஆகையால் அரசையோ, சமூகத்தையோ முற்றிலும் தலித் விரோத நிறுவனங்களாக நினைக்கலாகாது. |
மிளகாய்ச் தமிழகத்தில் தலைவர்களின் தமிழக சாதிய வரலாறு இந்தியாவிலேயே, பிற |