போராளிக் கவிஞர்
சாலய்யார் சிறிது விட்டுக் கொடுத்திருந்தால், அவரது தகுதிக்குரிய பல்கலைக் கழகத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பொறுப்புகள் அவருக்கு வந்திருக்கும். ஆனாலும், மெய்ப்பொருள் என்பது பதவியைவிட மேலானது என்று திட்டவட்டமாகக் கருதியவர்; கடைபிடித்தவர். எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு மேலானது அல்ல என்று உறுதிபட நம்பியவர். வாய்ப்புகளை புறந் தள்ளிய ஒரு போராளித் துறவி சாலய்யார். |
போராளித் துறவி பேராசிரியர் சாலய். 1966ஆம் ஆண்டு ஏப்ரல் |