இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வறுமையைப் போக்கும் வழி 27
இதற்கு எதிராக, அம்பிகையை வழிபடாதவர்கள் அடுத்த பிறவியில் இரந்து துன்புறும் வறுமையை அடை வார்கள் என்ற கருத்தும் பெறப்படும். .
கரவோடு நின்றார் கடிமனேயில் கைஏற்று இரவோடு நிற்பித்தது எம்மை-அரவோடு மோட்டாமை பூண்ட முதல்வனே முன்பணிய மாட்டாமை பூண்ட மனம்??
என்ற பழம் பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்துகிறது.
மேலே சொன்னது அபிராமி அந்தாதியில்54-ஆம் பாடல். +