பக்கம்:சரணம் சரணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சரணம் சரணம்

என்ற பட்டினத்தார் பாடலும் இக்கருத்தையே வெளி கபிடுகிறது. .

மின்ஆ யிரம்ஒரு மெய்வடிவு

ஆகி விளங்குகின்ற அன்ள்ை, அகம்மகிழ் ஆனந்த

வல்லி, அருமறைக்கு முன்னுய் நடுஎங்கு மாய்முடி

வாய முதல்வி தன்னை உன்ன தொழியினும் உன்னினும்

வேண்டுவது ஒன்றுஇல்லையே. அம்பிகையை நாம் வழிபட்டுத் தியானித்து, அவள் கருணையைப் பெறவேண்டும்; அதுவே நமக்குப் பெரும் கபயன் என்பது கருத்து.

இது அபிராமி அந்தாதியில் 55-ஆம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/44&oldid=680622" இலிருந்து மீள்விக்கப்பட்டது