இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4 சரணம் சரணம்
என்ற பட்டினத்தார் பாடலும் இக்கருத்தையே வெளி கபிடுகிறது. .
மின்ஆ யிரம்ஒரு மெய்வடிவு
ஆகி விளங்குகின்ற அன்ள்ை, அகம்மகிழ் ஆனந்த
வல்லி, அருமறைக்கு முன்னுய் நடுஎங்கு மாய்முடி
வாய முதல்வி தன்னை உன்ன தொழியினும் உன்னினும்
வேண்டுவது ஒன்றுஇல்லையே. அம்பிகையை நாம் வழிபட்டுத் தியானித்து, அவள் கருணையைப் பெறவேண்டும்; அதுவே நமக்குப் பெரும் கபயன் என்பது கருத்து.
இது அபிராமி அந்தாதியில் 55-ஆம் பாட்டு.