இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறப்பெருஞ் செல்வி
.கிடைக்கும் என்றும், பிறரிடம் போய் இரக்கவேண்டிய நிலே வாராது என்றும் இதல்ை ஆசிரியர் பெற வைக் .,εξ/π? ή
ilI 4
ஐயன் அளந்த படிஇரு
நாழிகொண்டு அண்டம்எல்லாம் உய்ய அறம்செய்யும் உன்னேயும்
போற்றி, ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலே
யும்கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத் தாய்; இது வோ உன்றன் மெய்அருளே?
(ஐயன்.என் தந்தையாகிய சிவபெருமான். அளந்த படி-அளந்து தந்து அறம் செய்க என்று பணித்த வண்ணாம். நாழி-படி செய்ய தமிழ்-செந்தமிழ்.)
இது அபிராமி அந்தாதியில் 57-ஆம் பாடல்.