பக்கம்:சரணம் சரணம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறப்பெருஞ் செல்வி

.கிடைக்கும் என்றும், பிறரிடம் போய் இரக்கவேண்டிய நிலே வாராது என்றும் இதல்ை ஆசிரியர் பெற வைக் .,εξ/π? ή

ilI 4

ஐயன் அளந்த படிஇரு

நாழிகொண்டு அண்டம்எல்லாம் உய்ய அறம்செய்யும் உன்னேயும்

போற்றி, ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலே

யும்கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத் தாய்; இது வோ உன்றன் மெய்அருளே?

(ஐயன்.என் தந்தையாகிய சிவபெருமான். அளந்த படி-அளந்து தந்து அறம் செய்க என்று பணித்த வண்ணாம். நாழி-படி செய்ய தமிழ்-செந்தமிழ்.)

இது அபிராமி அந்தாதியில் 57-ஆம் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/61&oldid=680641" இலிருந்து மீள்விக்கப்பட்டது