பக்கம்:சரஸ்வதி காலம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ இங்கே எந்தத் தொழில் உண்டு?

பாரளத்த மாயோன் படியளக்க பக்கத்தில் வேருெருவன் வீற்றிருக்கும் மாட்சி தெரியலேயோ? வேற்றரசன் நீழலிலே வேலைக்கும் வழியுண்டு! கூடை முறல் பின்னிடலாம், தேசத்து லெச்சுமியை மானத்தை,

கவுசவ்த்தை கூட்டிக் கொடுத்திடலாம்; நச்சிவந்த பேருக்கு தாமங்கள் சாத்திடலாம்! வேற்றரசர் ஆட்சியிலே வேலேக்கும் வழியுண்டு கூலிக்கும் அட்டியில்லே என்றும், இன்னும் தீவிரமாகவும் சொற்சரம் பாய்ச்சிக கவிராயர்,

ஒற்றைச் சிதையினிலே உம்மெல் லோரையும் ஒருங்கே வைத்து எரித்திட்டாலும் வயிற்றெரிச்சல் தீராது.”

என்று முடித்திருந்தார்.

இந்தக் கவிதை, நண்பர்கள் பலரின் கண்டனத்தையும்

முணுமுணுப்பையும் சம்பாதித்துத் தந்தது.

ü لقينييمrته يونيودادي وعي و 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரஸ்வதி_காலம்.pdf/36&oldid=561116" இலிருந்து மீள்விக்கப்பட்டது