இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
118
- ứsu *uuở đì##sosarad!
女
பிரார்த்தனையின் மூலம் ஆன்மபலம் பெறுதல் பிரார்த் தனையை உள்ளன்புடன் செய்வதைப் பொறுத்த
தாகும். தா
யோகம் -
யோகம் என்பது இதுவே. புலன்களை அடக்கி ஆள் வதே அது. -உபநிடதம்
வணக்கம்
அறத்தை உண்டாக்கிய அறிவனை, அருளும் ஆற்ற லும் நிறைந்தவனை, நல்லன எல்லாம் ஆக்கியவனைப் போற்றுவோம். ggm
அறநெறி நின்ற சான்றோரை யாவர்க்கும் நன்மையே தேடிய நல்லவரை, அருள் நிரம்பிய துயோரைப் போற்றுவோம். 837
வழிபாடு
பகவான் கூறுகிறார் :- இதயத்திலிருந்து பகைமை
எண்ணம் அனைத்தையும் நீக்கிவிட்டு அறச் செயல்
களைச் செய்வதன் மூலம் என்னை வழிபடுவாய்.
பகவத்கீதை
எல்லாவற்றிலும் மேலாக உண்மையாக நடப்பதே இறைவன் வழிபாடாகும். - பிராமண்ம்
ஆசையின் காரணமாக ஒப்பில்லாதவன் எவனும் ஆண்டவனை வழிபடுபவனாகான்.
- - விட்ணுபுராணம்
தான்ென்ற பூவை அவனடி சாத்தினால் நானென்று அவனென்கை நல்லதொன் றன்றே.
- திருமூலர்